பதிவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட கோபம் .

On Tuesday, April 26, 2011 6 comments

6 comments:

பிழை said...
This comment has been removed by a blog administrator.
முகுந்தன் said...

//இதை படித்த பின்னாவது பதிவாளர்கள் உண்மைய எழுதுவீர்களா ?//

நீங்களாவது தினசரி உண்மைய எழுதி வாசகர்கள் கண்களை திறக்கலாமே.

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

நான் ஒருவன் எழுதி என்ன செய்வது ?.எல்லாரும் செய்ய வேண்டும் .

Unknown said...

இலங்கை பிரச்சனையை பிரபாகரனின் தாக்கத்தை, மக்களை இணைத்ததை தவிர்த்து விட்டு பார்ப்பது சரியாக இருக்குமா? இறுதிக்கட்ட முடிவை மட்டும் வைத்து விமர்சிப்பது சரியா?

Mohamed Faaique said...

//இதில் முற்றிலும் பிரபாகரனை நாயப்படுத்தி எழுதுவது .... அவர் தமிழ் தேசிய தலைவர் தான் . அனால் அவர் இறுதி கட்ட போரில்

பல மக்கள் சாக முதல் காரணம்... இதை சொன்னவுடன் இவன் தமிழ் துரோகி என்று நீனைக்க வேண்டாம் .//

இதுதான் மிகப் பெரிய பிரச்சனை. ஈழத்துக்காக வக்காலத்து வாஙுரவர்தான் பதிவர். அடுத்தவனெல்லாம் ச்ச்சும்மா...’னு நெனச்சிடு இருக்காங்க.... உண்மை நிலையை வெளிவிடுவதில்லை. அவர்களுக்கு எழுத எதுவும் கிடைக்காது’னு பயம்\

தம்பி அமாவசை (எ) நாகராஜசோழன் said...

சரி தான் நண்பர்களே !.ஐ .நா வெளியிட்ட அறிக்கையின் படி விடுதலை புலிகள் கேடையமாக பயன் படுத்தி உள்ளனர் ...பிரபாகரன் தமிழ் தேசிய தலைவர் என்பதில் மாற்று கருத்து இல்லை ... ஆனால் இறுதி கட்ட போரில் அவர் மக்களை கேடையமாக பயன்படுத்தாமல் இருந்தால் , நேரிய
பேர் இறந்திர்க்க மாட்டார்கள்

Post a Comment