சிரிக்கணுமா? இந்த படங்களை பாருங்க!

On Friday, December 17, 2010 7 comments














































 

இந்த புகை படங்களைப்பார்த்து வயிறு வலிக்க சிரிங்க !

On Wednesday, December 1, 2010 5 comments

சிரிங்க வயிறு புன்னாக சிரிங்க !
                                                                                                        
































இந்த காமிடி புகைப்படத்தை நீங்களும் பாருங்க !

On Monday, November 22, 2010 12 comments


 



























நன்றி பாலா அண்ணா!

டாக்டர் தம்பி விஜய் 3 இடியட்டில்

On Wednesday, November 17, 2010 6 comments

டாக்டர் தம்பி விஜய் 3 இடியட்டில் !
3 முட்டாள் படமும் டாக்டர் தம்பியின் இயக்கமும் !
கேள்வி  : நீங்கள்  இந்த படக்கதை பற்றி மணம் திறக்கிறார் டாக்டர் தம்பி !
டாக்டர் தம்பி :
 இது என் சொந்தப்படம்!..
கதையின்  கரு முட்டாள்களைப்பற்றி !..   அந்த 3 முட்டாள்களுள்  நானும் ஒருவன், மத்த இரண்டு முட்டாள்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் ! நான் தான் முதல் முட்டாள் !

இந்த படத்தில் 6 pack மாறி waterbag என்னும் புதிய படைப்பு, அதற்காக நான் பயிற்சி  எடுத்தது   !

இண்ட்ரோ சீன்ல நான் சைக்கிள் ல வருவேன் !. அப்போ ஹெலிகாப்டர்ல ஒரு பொண்ணுக்கு 5 பேர் ரேப்  பண்ணா ட்ரை பண்ணுவாங்க !. நான் அவங்கள காப்பாத்தி மறுபடியும் சைக்கிள்ள வந்து இறங்கின உடன் ஒரு பாட்டு!!
    
  "நான் பேசின நாத்தம் தாங்காம ஓடிபோயிர்வ,
நாலு நாள் தூங்க மாட்ட,
என்கிட்டே பேசிப்பாரு 
 வீடுபோய் சேரமாட்ட !!"
  

இந்த படத்துல வித்தியாசமா நான் ஒரு ரோல் பண்றேன் !
 அதற்க்கு ஒரு பெரிய காஸ்டுயும் டிசைன் !
இது தான் அந்த காஸ்டுயும் டிசைன்!..

இந்த படத்தோட வில்லன் ஒரு மிகப்பெரிய முட்டாள் !.. யார் உண்மையலே முட்டாள் என்பது தான் படத்தோட  கதை !

இந்த படத்தின் வில்லன் இவர் தான் ! பெயரு   (குல்லா)

இந்த படத்தோட கதாநாயகி தமிழ் தெரியாது  . மும்பை கதாநாயகி , புது மாதரியாக இவரை புக் செய்துள்ளேன் !
இந்த படத்தோட கதாநாயகி ! பெயரு பக்மா !



இந்த படத்தில் என்னுடன் நடிக்கும் இன்னொரு முட்டாள் இவர் தான் !.. இன்னும் ஒரு முட்டாளை தேடிக்கொண்டு இருக்கிறேன் !
 பெயரு (கருங்கரடி (எ ) கருங்கொரங்கு)

படத்தின் கிளைமாக்ஸ் இல் வில்லனை என் முட்டாள் தனத்தால் வென்று, பெரிய முட்டாளாக நான் பில்ட் -அப்  தரும் போது , உலக தலை சிறந்த முட்டாள் நான் விருது  பெறுகிறேன்   !  
இந்த படத்தின் மீதி கதையை தியேட்டர்ல பாருங்கள் !...........    

வாயில் கொடுத்தார் ரஜினி , ரசிகர்களுக்கு !

On Tuesday, October 26, 2010 5 comments

"அரசியலுக்கு ஆண்டவன் சொன்ன வருவேன் !....


காலத்தின் கையில் அது இருக்கு !............................

எப்போ வருவேன்னு , எப்படி வருவேன்னு யார்க்கும் தெரியாது  !.. வர வேண்டிய  நேரத்துல வருவேன்!

தான் அரசியலுக்கு வரவேண்டும்  என யாரும் கட்டாய படுத்த முடியாது. வர வண்டும் என நினைத்தால் அதை யாரும் தடுக்க முடியாது " ....

இப்படி 15   ஆண்டுக்கு மேல் குழப்பியவர் , கடைசியாக பெரும் எதிர் பார்ப்பில் , ஒரு பெரிய மீட்டிங் ல சொன்ன விசியம் .....



   
 "எந்திரன் படத்துக்கு பிறகு அரசியல் பற்றி முடிவு ".


என கொதிக்கும் ரசிகர்களை பொத்தி வைத்தார் !...  தன் மானத் தலைவர் எப்படியும் எதாவது செய்வர் என ரசிகர்கள் , அமைதி காத்தனர் ... 
தன் இளைய  மகள் திரு மனதிற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் !
விரைவில் பெரிய விருந்து ஏற்பாடு செயாபோகிரேன் , என அப்போதும்  ஆறுதலாக இருந்து விட்டார்  ! பத்தாத குறைக்கு ஜாதகம் வேற !...   




சரி இப்போது படம் வந்து விட்டது !.. இங்க விருந்து ? அரசியல் வாசம் எங்கே ?


இது ரசிகர்களின் ஒட்டு மொத்த  கேள்வி !



இதை பற்றி தீவர ரசிகர்கள் என்ன தான் சொல்கிறார்கள் ?


தலைவர் ஏன் இப்படி பண்றார் நு தெரில !.. ரொம்ப வருசமா காதலுகாக எங்கும் காதலனை போல என்குறோம் !........... 

நேத்து  வந்த பயன் எல்லாம் "உழை திடு உயர்த்திடு " நு கட்சி ஆரம்பிக்கறத இப்பவே காட்டறான்  ..  ஆனா நம்ப ஆளு ?... ரொம்ப கஷ்டம் பா......
  

(இப்படியும் உயிரான ரசிகர் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கணும் )

சொல்லவே கஷ்டமா இருக்கு!.. அவருக்கு உண்மையா வர புடிக்கலை நா , வர மாட்டணு சொலிர்லாமே? ..... இவர் ஊர், காரர் தானே ஜெயலலிதா அம்மா எல்லாம் எப்படி துணிவா சொல்றாங்க ? ..  அவங்க மனசு கருத்துகளை ?.. இவர் மட்டும் ஏன் இப்படி ?



கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கூட தெளிவா அரசில் பற்றி சொல்லிடு ஓரமா ஒதுகிட்டாறு ?.. இவர் தான் ,.....     என புலம்பி தள்ளுகிறார் !




  
தன் தலைவன் என்றாவது அரசியலுக்கு  வருவார் , எம். ஜி. ஆர் ஸ்டைல் லில் உதவுவார்  என இன்னும் வெறித்தனமான ரசிகர்களும் எதிர் பார்க்கும் கடைசி தலைவன் இவர் தான் என்பதில் மாற்றம் இல்லை ....  


இவர் உண்மையில வருவாரா இல்லை, ரசிகர்களுக்கு வெறும் வாயிலே ஆறுதல் கொடுப்பாரா ?.............   அவர் ஸ்டைல் லில் சொன்னால் , ஆண்டவன் தான் (ரஜினி ) சொல்லணும் !   



சரக்கு அடுச்சுடு சந்தோசமா இருக்க யோசனை !!

On Friday, October 22, 2010 11 comments

சரக்கு தேடி பாண்டிச்சேரி போறது இப்போ ரொம்ப சாதரணம ஆய் போச்சு !
காரணம் தமிழ் நாடு சரக்கு ரொம்ப சாப்பல போச்சு ! இன்னும் சொல்லனும்னா, பல டேஸ்டி சரக்கு  வகைகள் நம்ம ஊருக்கு  வரதே  இல்ல !........




ஆனா எல்லா சரக்கும் பாண்டிச்சேரி ல கடைக்குது, இங்க கடிக்குது . கமிசன்க்கு  ஆசைப்பட்டு, இங்க பல நல்ல சரக்கு வரதே இல்ல..

சேரி எப்பவும் திருப்தியா சரக்கு அடிக்க சில யோசனை !
தண்ணி அடுச்ச உடம்பு ஏறுமா?
கண்டிப்பா !

காரணம் மப்பு இருக்கும் போது கல்லீரல்  வேலை  செய்யாது!
அப்போ கொழுப்பு கரையாது  !

பீர் அடிக்கும் போது உடம்பு ஏறனும் நா இத கேளுங்க!
கொளுப்பு itema சேர்திகொங்க ! கடலை , கரி , கண்டிப்பா தேவை ..

hot அடிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை !
கண்டிப்பா கூல் ட்ரிங்க்ஸ் சேர்திகாதீங்க !. அதுக்கு பதிலா தண்ணி சேர்த்தி அடிங்க !
hot , beer  எத  குடிச்சாலும் ரொம்ப ஸ்லொவ் வ குடிக்கணும் .. ஆல்கஹால் ரத்தத்தில் கலக்கும் . அதனால் ஸ்லொவ் வ போதைய அனுபவ விக்கணும் !

எப்பவும் சரக்கு அடிக்கனும்ன , அளவா மெதுவா அடிங்க .. எல்லா எனக்கு பொறுமை அ எல்லா இப்பவே  வேனும்ன  குடிங்க .......
கொஞ்ச நாளுக்கு அப்பரம் மொத்தமா குடிக்க முடியாம போயிரும்!   

அய்யா ஒரு நிமிஷம் இங்க வந்திட்டு போங்களேன் !

On Saturday, October 16, 2010 5 comments


இந்த தம்பி அமாவாசை, உங்கள நம்பி ப்ளாக் எழுத வந்து இருக்கேன் !.. என்ன கழுட்டி விட்டுட்டு நீங்க மட்டும் உங்க ப்ளாக் யை famous பன்னதீக !..  ஆயுத பூஜை க்கு பூஜை போட்டு இருப்பிக  !..
உங்களுக்கு ஒரு மேட்டர் !
பாலுறவில் பரவசமடைய :

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய :

முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.