அய்யா ஒரு நிமிஷம் இங்க வந்திட்டு போங்களேன் !

On Saturday, October 16, 2010 5 comments


இந்த தம்பி அமாவாசை, உங்கள நம்பி ப்ளாக் எழுத வந்து இருக்கேன் !.. என்ன கழுட்டி விட்டுட்டு நீங்க மட்டும் உங்க ப்ளாக் யை famous பன்னதீக !..  ஆயுத பூஜை க்கு பூஜை போட்டு இருப்பிக  !..
உங்களுக்கு ஒரு மேட்டர் !
பாலுறவில் பரவசமடைய :

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.

உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

வயதானோரும் வாலிப சுகம் அடைய :

முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால், கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.

5 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

vaanka nanpare . vaalththukkal..

விஷாலி said...

வாருங்கள் நண்பரே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நேரம் இருந்தால் என் கிருகல்களை காணவும் http://dandanakavijay.blogspot.com/

Tech Shankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

erodethangadurai said...

ஆரம்பமே அமர்களமா .... !

வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

அன்பரசன் said...

என்ன ஒரு ஆரம்பம்.
சூப்பர்.

Post a Comment